sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்

/

ரூ.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்

ரூ.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்

ரூ.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : மார் 15, 2024 02:29 AM

Google News

ADDED : மார் 15, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, செய்தித்துறை சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் மகளிர் குழு உற்பத்தி பொருள் விற்பனை நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். மேயர் நாகரத்தினம், டி.ஆர்.ஓ., வசந்தகுமார் முன்னிலை வகித்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளிகளை பராமரிப்போருக்கான உதவித்தொகைக்கான ஆணை, பிற பயனாளிகளுக்கு உதவி என, ௩௫ லட்சம் ரூபாயில் நலத்திட்ட உதவிகளை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். நிகழ்வில் துணை மேயர் செல்வராஜ், மண்டல தலைவர் பழனிசாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணியன், பிரகாஷ், திருவாசகம் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us