sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இடைத்தேர்தல் எதிரொலி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

/

இடைத்தேர்தல் எதிரொலி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

இடைத்தேர்தல் எதிரொலி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

இடைத்தேர்தல் எதிரொலி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து


ADDED : ஜன 09, 2025 07:39 AM

Google News

ADDED : ஜன 09, 2025 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அன்று, கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும். மாவட்ட அளவில் பொதுமக்கள், பல்-வேறு அமைப்பினர், தங்கள் பிரச்னைகள் தொடர்பான மனுக்-களை வழங்கி தீர்வு பெறுவர்.

தற்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் முடிந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளும் வரை, மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுகி-றது.

மீண்டும் இக்கூட்டம் நடத்தப்படுவது பற்றி பின்னர் அறிவிக்கப்-படும் என, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us