ADDED : ஆக 10, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:கொடுமுடி
தாலுகா இச்சிபாளையம் கிராமம் இச்சிபாளையம் ஆ கிராம நிர்வாக
அலுவலகம் அருகே, 12ம் தேதி காலை, 10:00 மணிக்கு கலெக்டர் தலைமையில்
மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது.
இதில் அனைத்து துறை
அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ள
உள்ளனர். மக்கள் தங்களின் கோரிக்கையை மனுவாக அளித்து பயன் பெறலாம்.
