sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எல்லை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு

/

எல்லை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு

எல்லை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு

எல்லை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு


ADDED : பிப் 21, 2024 01:21 AM

Google News

ADDED : பிப் 21, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு நக்கீரர் வீதியில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர், பாலமுருகன், புது எல்லைமாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு விழா பூச்சாட்டுதலுடன் நேற்று தொடங்கியது. இன்று காலை கோவிலில் கொடி ஏற்றப்படுகிறது. 29-ம் தேதி இரவு, அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வருகிறது.

மார்ச், 1-ம் தேதி அதிகாலை, பக்தர்கள் காரைவாய்க்கால் சென்று தீர்த்தம், பால்குடம், அக்னி சட்டி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவர். 2-ம் தேதி இரவு அம்மன் காய்கனி அலங்காரம் செய்யப்படும். 4-ம் தேதி இரவு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us