sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபட் மீது பல்சர் பைக் மோதி தொழிலாளி பலி

/

மொபட் மீது பல்சர் பைக் மோதி தொழிலாளி பலி

மொபட் மீது பல்சர் பைக் மோதி தொழிலாளி பலி

மொபட் மீது பல்சர் பைக் மோதி தொழிலாளி பலி


ADDED : பிப் 17, 2024 07:25 AM

Google News

ADDED : பிப் 17, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூர் : சத்தியமங்கலம் அருகே ராமபையலுாரை சேர்ந்தவர் சக்தி முருகன், 43, கூலி தொழிலாளி.

நம்பியூர் அருகே வரப்பாளையம் பகுதிக்கு கூலி வேலைக்கு, மொபட்டில் நேற்று காலை சென்றார். அழகம்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது ராயர்பாளையத்தை சேர்ந்த அருண்குமார் ஓட்டி வந்த பல்சர் பைக், மொபட் மீது மோதியது. இதில் சக்தி முருகன் துாக்கி வீசப்பட்டு தலையில் காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. விபத்தை ஏற்படுத்திய அருண்குமாரை, வரப்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us