sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அம்மாபேட்டை அருகே சிக்கிய மலைப்பாம்பு

/

அம்மாபேட்டை அருகே சிக்கிய மலைப்பாம்பு

அம்மாபேட்டை அருகே சிக்கிய மலைப்பாம்பு

அம்மாபேட்டை அருகே சிக்கிய மலைப்பாம்பு


ADDED : ஆக 23, 2025 01:40 AM

Google News

ADDED : ஆக 23, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, :அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூர், பாலமலை அடிவாரத்தில், மணி என்பவர் தனது தோட்டத்தில், தீவன பயிர் அறுவடையில் நேற்று ஈடுபட்டிருந்தார்.

அப்போது பயிர் நடுவே மலைப்பாம்பு செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தமிட்டார். அப்பகுதி மக்கள் சென்றபோது, 9 அடி நீள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இளைஞர்கள் ஒன்று சேர்ந்து லாவகமாக பிடித்து, சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us