நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினமும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.
நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக கோபியில், 18.20 மி.மீ., பதிவானது. இதேபோல் கவுந்தப்பாடி-17, ஈரோடு--6, பவானி-7.40, அம்மாபேட்டை-6.80, எலந்தகுட்டை மேடு-2.80, குண்டேரிபள்ளம் அணையில்-3.80 மி.மீ., மழை பெய்தது.