sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தோட்டத்தில் சிக்கிய அரிய வகை பறவை

/

தோட்டத்தில் சிக்கிய அரிய வகை பறவை

தோட்டத்தில் சிக்கிய அரிய வகை பறவை

தோட்டத்தில் சிக்கிய அரிய வகை பறவை


ADDED : செப் 11, 2025 01:33 AM

Google News

ADDED : செப் 11, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு ஈரோடு, சோலார் அருகே வெண்டி பாளையம் பேரேஜ் ரோட்டில், பிரசாத் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. தோட்டத்தில் ஒரு அரியவகை பறவை நேற்று மாலை அடிபட்டு கிடப்பதாக, விலங்குகள் நல ஆர்வலர் முருகனுக்கு தகவல் போனது.

அவர் சென்று பார்த்தபோது, ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் பஸ்ஸார்ட் என்ற அரிய வகை பறவை என்பது தெரிந்தது. இறக்கையில் அடிபட்டு கிடந்தது. அதை மீட்டு கால்நடை மருத்துவனையில் சிகிச்சை அளித்த பிறகு, வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us