sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரிய வகை ஆந்தை மீட்பு

/

அரிய வகை ஆந்தை மீட்பு

அரிய வகை ஆந்தை மீட்பு

அரிய வகை ஆந்தை மீட்பு


ADDED : நவ 13, 2024 03:04 AM

Google News

ADDED : நவ 13, 2024 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு, குமலன்குட்டை பகுதியில், ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு சொந்தமான குடோன் உள்ளது. காகங்களால் கொத்தப்பட்ட நிலையில் ஒரு பறவை காணப்பட்டது.

அப்பகுதியினர் காகங்களை விரட்டிவிட்டு, அப்பறவையை பார்த்தனர். அரிய வகை வெள்ளை ஆந்தை என்பது தெரிந்தது. இதுபற்றி பாம்பு களை மீட்கும் தன்னார்வலர் முருகனுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற முருகன், வெள்ளை ஆந்தைக்கு முதலுதவி செய்து, ஈரோடு வனத்துறையில் ஒப்படைத்தார். வனத்துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை அளித்து, வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் விடுவித்தனர். இவ்வகை வெள்ளை ஆந்தைகள், மிக அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே காணப்படும் என்றும் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us