sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கீழ்பவானி வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறப்பு

/

கீழ்பவானி வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறப்பு

கீழ்பவானி வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறப்பு

கீழ்பவானி வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறப்பு


ADDED : ஆக 23, 2024 04:32 AM

Google News

ADDED : ஆக 23, 2024 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நடப்-பாண்டு பாசனத்துக்கு, கடந்த, ௧௫ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்-டது. இந்நிலையில் கடந்த, 19ம் தேதி இரவு வாய்க்காலின், 47வது மைலில் பெருந்துறை, நல்லாம்பட்டி அருகே கசிவு ஏற்பட்-டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

கசிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி முழுவீச்சில் மேற்-கொள்ளப்பட்டது. பணி முடிந்த நிலையில் நேற்று காலை, கீழ்ப-வானி வாய்க்காலில், 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us