sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாலையோர சுவற்றில் கார் மோதி ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பலி

/

சாலையோர சுவற்றில் கார் மோதி ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பலி

சாலையோர சுவற்றில் கார் மோதி ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பலி

சாலையோர சுவற்றில் கார் மோதி ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பலி


ADDED : ஜூலை 24, 2025 02:07 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, அம்மாபேட்டை அடுத்த மூன்றாம்சாவடி டாஸ்மாக் கடை அருகே, ஈட்டியாஸ் லைவ் கார் நேற்று மாலை, 4:00 மணியளவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சுவற்றில் மோதியதில், காரை ஓட்டி வந்தவர் காயமடைந்தார். அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அம்மாபேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், காஞ்சிகோவிலை சேர்ந்த சரவணன், 50: ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளது தெரியவந்தது. இவர் நேற்று மாலை, காஞ்சிகோவிலில் இருந்து, அம்மாபேட்டை அருகே இடம் விற்பனை சம்பந்தமாக செல்லும் போது, மூன்றாம்சாவடியில், மது அருந்திவிட்டு, போதையில் சென்ற போது, சாலையோர தடுப்புச்சுவரில் மோதியது தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us