sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எஸ்.பி., ஆபீசில் கூடுதல் கட்டடம் கட்ட அரசுக்கு பரிந்துரை

/

எஸ்.பி., ஆபீசில் கூடுதல் கட்டடம் கட்ட அரசுக்கு பரிந்துரை

எஸ்.பி., ஆபீசில் கூடுதல் கட்டடம் கட்ட அரசுக்கு பரிந்துரை

எஸ்.பி., ஆபீசில் கூடுதல் கட்டடம் கட்ட அரசுக்கு பரிந்துரை


ADDED : டிச 02, 2024 03:46 AM

Google News

ADDED : டிச 02, 2024 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு எஸ்.பி. அலுவலக கட்டடம், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. கால மாற்றத்துக்கு ஏற்ப போதிய அறைகள், வச-திகள் இல்லை. இந்நிலையில் இணைப்பு (கூடுதல்) கட்டடம் கட்ட, தமிழக அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பி வைக்கப்பட்-டுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: எஸ்.பி., அலுவல-கத்தில் ஒருங்கிணைந்த போலீஸ் அலுவலகமாக இணைப்பு கட்டடம் கட்ட. தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. 15 கோடி ரூபாய் மதிப்பில் இணைப்பு கட்டடம் கட்ட, அரசுக்கு பரிந்துரை செய்-யப்பட்டுள்ளது. அரசு உத்தரவிடும் பட்சத்தில், இணைப்பு கட்-டடம் கட்ட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டடம் கட்டும் பட்சத்தில் போலீசாரின் பல்வேறு பிரிவுகள் ஓரி-டத்தில் வரும். நிர்வாக கண்காணிப்பும் எளிதாகும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us