sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

/

வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு


ADDED : அக் 22, 2024 01:09 AM

Google News

ADDED : அக் 22, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாய்க்கால் பாசனத்துக்கு

தண்ணீர் திறப்பு குறைப்பு

புன்செய் புளியம்பட்டி, அக். 22-

பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில், 2300 கன அடி நீர்; அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்திற்கு, 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் முதல், கீழ்பவானி வாய்க்காலில் நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு, நேற்று மாலை, 700 கன அடி நீர் மட்டும் வெளியேற்றப்பட்டது.

அதேசமயம் அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளதால், அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 89.37 அடி; நீர் இருப்பு, 21.1 டி.எம்.சி.,; நீர்வரத்து, 2,366 கன அடியாக இருந்தது.






      Dinamalar
      Follow us