sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

/

மாநகரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மாநகரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மாநகரில் ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : மார் 16, 2024 01:18 AM

Google News

ADDED : மார் 16, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:மாநகராட்சி சார்பில் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள நாச்சியப்பா வீதி, அகில்மேடு வீதி, வாசுகி வீதியில், இரண்டாவது நாளாக நேற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

இதேபோல் ஈஸ்வரன் கோவில் வீதியில், சாலையோர ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us