sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாகனத்தை வாடகைக்கு எடுத்து நூதன மோசடி

/

வாகனத்தை வாடகைக்கு எடுத்து நூதன மோசடி

வாகனத்தை வாடகைக்கு எடுத்து நூதன மோசடி

வாகனத்தை வாடகைக்கு எடுத்து நூதன மோசடி


ADDED : பிப் 07, 2024 11:28 AM

Google News

ADDED : பிப் 07, 2024 11:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் தனபால், பொது செயலாளர் கனகராஜ் ஆகியோர், ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் அளித்த மனு:

சித்தோடு பகுதியில் நான்கு சக்கர வாகனங்களை, ஒப்பந்த அடிப்படையில் வாடகை தருவதாக கூறி ஏமாற்றி எடுத்து சென்று, மேட்டுப்பாளையத்தில் வாகனம் உடைப்பவர்களுக்கு விற்பது, விற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும்.

இவர்கள் சித்தோடு, சென்னிமலை மற்றும் அவிநாசி பகுதிகளில் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வாகனங்களை மாத வாடகைக்கு எடுத்து, போலியான பதிவு சான்று தயாரித்து, நிதி நிறுவனங்களில் காட்டி, கடன் பெற்றுள்ளனர்.

உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us