sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குடியரசு தினவிழா போலீஸ் ஒத்திகை

/

குடியரசு தினவிழா போலீஸ் ஒத்திகை

குடியரசு தினவிழா போலீஸ் ஒத்திகை

குடியரசு தினவிழா போலீஸ் ஒத்திகை


ADDED : ஜன 25, 2025 02:02 AM

Google News

ADDED : ஜன 25, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில், குடியரசு தினவிழா நாளை காலை, 8:00 மணிக்கு, ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் நடக்க உள்ளது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தேசிய கொடியேற்றி போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்-கிறார். பின் சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களது குடும்-பத்தார் கவுரவிக்கப்படுவர். இதையடுத்து அரசு மற்றும் தனியார் துறைகள், தனி நபராக சிறப்பாக செயல்பட்டமைக்கான பாராட்டு சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும். இதை தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இந்நிலையில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை, ஆயுதப்-படை மைதானத்தில் நேற்று நடந்தது. இன்று இதே மைதா-னத்தில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும், ஐந்து பள்ளிகளை சேர்ந்த, 300 மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சி ஒத்திகை நடத்-துகின்றனர்.






      Dinamalar
      Follow us