sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வீட்டில் திருட முயன்ற ஆசாமிக்கு காப்பு

/

வீட்டில் திருட முயன்ற ஆசாமிக்கு காப்பு

வீட்டில் திருட முயன்ற ஆசாமிக்கு காப்பு

வீட்டில் திருட முயன்ற ஆசாமிக்கு காப்பு


ADDED : அக் 06, 2025 04:43 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி, காடையாம்பட்டி அருகே வசிப்பவர் குமார். மெஸ் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் புகுந்து, பீரோவை உடைத்து நகை திருட முயன்றுள்ளார். அப்போது ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் ஓடி விட்டார்.

இந்நி-லையில் குமார் வீட்டுக்கு சென்றபோது, கதவு திறக்கப்பட்டு பீரோ கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதேசமயம் பொருட்கள் திருடு போகாதது தெரிய வந்தது. இதுகுறித்து பவானி போலீசில் புகாரிளித்தார். அப்பகுதி சிசிடிவி கேமராக்-களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சேலம் மாவட்டம் எடப்பாடி ஒட்டப்பட்டியை சேர்ந்த சம்பத்குமார், 38, திருட முயன்றது தெரிய வந்தது. அவரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us