sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அமைச்சர் துரைமுருகன் பதவி விலக கோரி தீர்மானம்

/

அமைச்சர் துரைமுருகன் பதவி விலக கோரி தீர்மானம்

அமைச்சர் துரைமுருகன் பதவி விலக கோரி தீர்மானம்

அமைச்சர் துரைமுருகன் பதவி விலக கோரி தீர்மானம்


ADDED : ஜூலை 30, 2025 01:02 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கீழ்பவானி பாசன பயனாளிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி தலைமையில், ஈரோட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:



நடப்பாண்டு மேட்டூர் அணை நான்காவது முறை நிரம்பி, 1 லட்சம் கன அடி நீர் கடலில் வடிகிறது. கடைமடைக்கு உரிய நீர் செல்லவில்லை. பவானிசாகர் அணை நிரம்பி, 20,000 கன அடிக்கு மேல் பவானி ஆற்று நீர் கடலில் வீணாகிறது. கீழ்பவானி பாசனம் பெறும், 2.07 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் வறண்டுள்ளன.

அமராவதி அணையும் நிரம்பி கடலுக்கு உபரி நீர் செல்கிறது. ஆழியாறு அணை நிரம்பி, அரபிக்கடலுக்கு செல்கிறது. ஆனாலும், கொங்கு மண்டல ஏரி, குளம், குட்டை, கண்மாய்கள் காய்ந்துள்ளன.

தவறான நீர் நிர்வாகம், திட்டமிடாமல் தண்ணீரை கடலுக்கு வீணாக்கிய செயலுக்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதவி விலக வேண்டும். அதுவே, அவருக்கும், தமிழகத்துக்கும் நல்லது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.






      Dinamalar
      Follow us