sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

திருப்பூரில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தீர்மானம்

/

திருப்பூரில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தீர்மானம்

திருப்பூரில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தீர்மானம்

திருப்பூரில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தீர்மானம்


ADDED : செப் 22, 2024 04:17 AM

Google News

ADDED : செப் 22, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், திருப்பூர் மாவட்ட மாநாடு, காங்கேயம் சீரணி அரங்கில் நேற்று நடந்தது.

மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, மாநில பொது செயலாளர் லட்சுமி நாராயணன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஞானசேகரன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன் பேசினர். நிர்வாக வசதி மற்றும் மக்களின் வசதிக்காக, காங்கேயம் வட்டத்தை இரண்டாக பிரித்து, வெள்ளகோவில் தலைமையாக கொண்டு தனி வட்டம் அமைக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்திற்கு அரசு பொறியியல் கல்லுாரி அமைக்க வேண்டும். திருப்பூர் மாநகரம் தொழில் நகரமாக வளர்ந்து இருப்பதால் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us