sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓய்வு அரசு பள்ளி ஆசிரியை விபரீத முடிவு

/

ஓய்வு அரசு பள்ளி ஆசிரியை விபரீத முடிவு

ஓய்வு அரசு பள்ளி ஆசிரியை விபரீத முடிவு

ஓய்வு அரசு பள்ளி ஆசிரியை விபரீத முடிவு


ADDED : அக் 21, 2024 07:21 AM

Google News

ADDED : அக் 21, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, பெரியசேமூர், வேலன் நகரை சேர்ந்த மகுடேசன் மனைவி சாந்தி, 56; அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றினார். இவரது மூத்த மகள் சரண்யா, இரண்டு ஆண்டுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் விருப்ப ஓய்வு பெற்று, மகளின் இரு குழந்தைகளை வீட்டில் இருந்து கவனித்து வந்தார். சில மாதங்களுக்கு முன் சரண்யாவின் கணவர், குழந்தைகளை அழைத்து சென்றார்.

ஏற்கனவே மகளை இழந்த வேதனையில் இருந்தவர், பேரக்குழந்தைகளும் சென்று விட்டதால் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us