sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

150 லி., சாராய ஊறலுடன் ஓய்வு பெற்ற எஸ்.ஐ., கைது

/

150 லி., சாராய ஊறலுடன் ஓய்வு பெற்ற எஸ்.ஐ., கைது

150 லி., சாராய ஊறலுடன் ஓய்வு பெற்ற எஸ்.ஐ., கைது

150 லி., சாராய ஊறலுடன் ஓய்வு பெற்ற எஸ்.ஐ., கைது


ADDED : செப் 03, 2025 02:59 AM

Google News

ADDED : செப் 03, 2025 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி:சாராய ஊறல் வைத்திருந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,யை, கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார், பஞ்சகி காட்டு தோட்டம் பகுதியில் நேற்று காலை ரோந்து சென்றனர். நசியனுார், ராயபாளையத்தை சேர்ந்த ராமலிங்கம், 62, என்பவர், 150 லிட்டர் சாராய ஊறலுடன் பிடிபட்டார். போலீசார் விசாரணையில், அவர் ஓய்வு பெற்ற எஸ்.ஐ., என தெரிய வந்தது. அவரை கைதுசெய்து,ஊறலை அழித்தனர்.






      Dinamalar
      Follow us