sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பறக்கும் படை பறிமுதல் செய்த ரூ.1.99 கோடி திரும்ப ஒப்படைப்பு

/

பறக்கும் படை பறிமுதல் செய்த ரூ.1.99 கோடி திரும்ப ஒப்படைப்பு

பறக்கும் படை பறிமுதல் செய்த ரூ.1.99 கோடி திரும்ப ஒப்படைப்பு

பறக்கும் படை பறிமுதல் செய்த ரூ.1.99 கோடி திரும்ப ஒப்படைப்பு


ADDED : ஏப் 05, 2024 01:13 AM

Google News

ADDED : ஏப் 05, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதியிலும், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கவும், தேர்தல் முறைகேட்டை கட்டுப்படுத்த, 144 குழுக்கள் சார்பில் தணிக்கை நடக்கிறது.

நேற்று முன்தினம் வரை தொகுதி வாரியாக, ஈரோடு கிழக்கில், 75.11 லட்சம் ரூபாய், ஈரோடு மேற்கில், 84.20 லட்சம் ரூபாய், மொடக்குறிச்சியில், 7.82 லட்சம் ரூபாய், பெருந்துறையில், 26.70 லட்சம் ரூபாய், பவானியில், 20.94 லட்சம் ரூபாய், அந்தியூரில், 4.85 லட்சம் ரூபாய், கோபியில், 27.22 லட்சம் ரூபாய், பவானிசாகரில், 73.62 லட்சம் ரூபாய் என, 200 நபர்களிடம், மூன்று கோடியே, 20 லட்சத்து, 47,493 ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

தவிர ஒரு கோடியே, 7 லட்சத்து, 68,227 ரூபாய் மதிப்பில் புடவை, வேட்டி, அரிசி, துணிகள், பரிசு பொருட்களும் சிக்கியது. பணம் பறிமுதல் தொடர்பாக உரிய ஆவணங்களை, 158 பேர் சமர்ப்பித்து, 1 கோடியே, 99 லட்சத்து, 17,645 ரூபாயை திரும்ப பெற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us