sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கெட்டிசமுத்திரம் ஏரிக்கு அதிகரித்து வரும் தண்ணீர்

/

கெட்டிசமுத்திரம் ஏரிக்கு அதிகரித்து வரும் தண்ணீர்

கெட்டிசமுத்திரம் ஏரிக்கு அதிகரித்து வரும் தண்ணீர்

கெட்டிசமுத்திரம் ஏரிக்கு அதிகரித்து வரும் தண்ணீர்


ADDED : நவ 02, 2025 01:10 AM

Google News

ADDED : நவ 02, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர், அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலையிலுள்ள தேவர்மலை வனப்பகுதியில் பெய்த மழையால், வழுக்குப்பாறை வழியாக வெளியேறிய வெள்ளம் எண்ணமங்கலம் ஏரிக்கு சென்றது.

இதன் காரணமாக, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, ஏரியின் முழு கொள்ளளவான 11.50 அடியை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. மேற்கு மதகின் வழியாக வெளியேறும் உபரிநீர் கெட்டிசமுத்திரம் ஏரிக்கு செல்கிறது. இதனால், வற்றிய குளம் போல காட்சியளித்த ஏரியின் பரப்பளவில், தண்ணீர் அதிகரித்து வருகிறது.






      Dinamalar
      Follow us