sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஏரிகளில் உயரும் நீர்மட்டம்

/

ஏரிகளில் உயரும் நீர்மட்டம்

ஏரிகளில் உயரும் நீர்மட்டம்

ஏரிகளில் உயரும் நீர்மட்டம்


ADDED : அக் 16, 2024 07:08 AM

Google News

ADDED : அக் 16, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள கெட்டிசமுத்திரம், எண்ணமங்கலம் ஏரி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக பர்கூர் கிழக்கு மலை, வரட்டுப்பள்ளம், வெள்ளித்திருப்பூர் சுற்று வட்டாரத்தில் மிதமானது முதல் கனமழை பெய்தது.

இதனாலும், பர்கூர் கிழக்கு மலையில் பெய்த மழைநீர் மற்றும் காட்டாற்று வெள்ளம், செலம்பூரம்மன் கோவில் பள்ளத்தின் வழியாக பாய்ந்தோடி எண்ணமங்கலம் ஏரிக்கு செல்கிறது. இதனால் எண்ணமங்கலம் ஏரி நீர்மட்டம், ௬ அடியில் இருந்து, 48 அடியாக நேற்று உயர்ந்துள்ளது. இதேபோல் கெட்டிசமுத்திரம் ஏரி நீர்மட்டம், 33 அடியாக எகிறியது.






      Dinamalar
      Follow us