sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இறைச்சி கடைகளால் நோய் பரவும் அபாயம்

/

இறைச்சி கடைகளால் நோய் பரவும் அபாயம்

இறைச்சி கடைகளால் நோய் பரவும் அபாயம்

இறைச்சி கடைகளால் நோய் பரவும் அபாயம்


ADDED : மே 26, 2025 03:46 AM

Google News

ADDED : மே 26, 2025 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நாளில், பிரதான சாலையோரங்களில் மீன் வியாபாரம் நடக்கிறது.

விற்பனை முடிந்ததும் கழிவை அருகிலுள்ள சாக்கடை மற்றும் சாலையோரங்களில் கொட்டி செல்கின்றனர். இதனால் துர்நாற்-றமும் வீசுவதுடன், கழிவுகளில் இருந்து ஈக்கள் பரவி, நோய் பரவும் அபாயம் உள்ளது. சத்தி சாலை, மாதம்பாளையம் சாலை, பவானிசாகர் சாலை, அரசு மருத்துவமனை முன் என பல்-வேறு இடங்களில் மீன் கடைகள் அதிகம் அமைக்கப்படுகின்றன. கழிவை முறையாக அகற்ற வலியுறுத்தி, சுகாதாரக்கேடு ஏற்படுத்-துவோர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us