sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம் இன்றும், நாளையும் தொடர்கிறது

/

மாநகரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம் இன்றும், நாளையும் தொடர்கிறது

மாநகரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம் இன்றும், நாளையும் தொடர்கிறது

மாநகரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம் இன்றும், நாளையும் தொடர்கிறது


ADDED : அக் 04, 2024 01:05 AM

Google News

ADDED : அக் 04, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாநகரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

இன்றும், நாளையும் தொடர்கிறது

ஈரோடு, அக். 4-

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறான சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இரண்டாம் கட்டமாக கருங்கல்பாளையம் காந்தி சிலை முதல் காளைமாட்டு சிலை வரை (காவேரி சாலை, ஆர்கேவி சாலை, காந்திஜி சாலை) ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.

சாக்கடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளின் படிக்கட்டு, சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகளின் மேற்கூரை, விளம்பர பதாகைகள், நடைபாதை ஆக்கிரமிப்பு என, 250க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள், ஜே.சி.பி., வாகனம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. சில இடங்களில் கடை உரிமையாளர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர்.

பன்னீர்செல்வம் பார்க் முதல் மீனாட்சி சுந்தரனார் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா வரை இன்றும், சத்தி சாலை ஸ்வஸ்திக் ரவுண்டானா முதல் ஈரோடு அரசு மருத்துவமனை வரையிலான ஆக்கிரமிப்புகள் நாளையும் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us