sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பா.ம.க., கவுன்சிலரிடம் ரூ.1.22 லட்சம் பறிமுதல்

/

பா.ம.க., கவுன்சிலரிடம் ரூ.1.22 லட்சம் பறிமுதல்

பா.ம.க., கவுன்சிலரிடம் ரூ.1.22 லட்சம் பறிமுதல்

பா.ம.க., கவுன்சிலரிடம் ரூ.1.22 லட்சம் பறிமுதல்


ADDED : ஜன 13, 2025 03:18 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, பறக்கும் படை-யினர் வாகன தணிக்கை செய்து வருகின்றனர். ஈரோடு, குமலன்-குட்டை பகுதியில் ஒரு காரில் சோதனையிட்டனர்.

காரில் வந்தவ-ரிடம், 1 லட்சத்து, 22,000 ரூபாய் இருந்தது. ஆனால், உரிய ஆவணம் இல்லை. காரில் வந்தவர்களிடம் விசாரித்தபோது கள்-ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த பா.ம.க, கவுன்-சிலர் பப்லு உட்பட மூன்று பேர் பொங்கல் பண்டிகைக்காக தங்கள் வார்டு மக்கள், நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காக புத்-தாடை வாங்க ஈரோடு வந்தது தெரியவந்தது. ஆனாலும் தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் உத்தரவுப்படி, கருவூலத்தில் செலுத்-தினர். இதுவரை, 4 லட்சத்து, 52,860 ரூபாய் பறிமுதல் செய்யப்-பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us