sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.132 கோடியில் சாலை அமைக்கும் பணி: மாநகராட்சி வார்டுகளில் முடக்கம்

/

ரூ.132 கோடியில் சாலை அமைக்கும் பணி: மாநகராட்சி வார்டுகளில் முடக்கம்

ரூ.132 கோடியில் சாலை அமைக்கும் பணி: மாநகராட்சி வார்டுகளில் முடக்கம்

ரூ.132 கோடியில் சாலை அமைக்கும் பணி: மாநகராட்சி வார்டுகளில் முடக்கம்


ADDED : ஜூன் 22, 2024 01:12 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு மாநகராட்சியில், 60 வார்டுகளில் சேதமான சாலைகளை சீரமைக்க, புதியதாக தார்ச்சாலை அமைக்க, 132.52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, 2023 ஜூலை மாதம், மாநகராட்சி பகுதிகளில் சாலை சீரமைக்கும் பணி, 284 கி.மீ., துாரத்துக்கு தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பணிகளை, 2024 ஜன., முடிக்க திட்டமிட்டனர். ஆனால், பல இடங்களில் ஜல்லி கொட்டி சாலை சமன்படுத்தப்பட்ட நிலையில், தார்ச்சாலை அமைக்கும் பணி நடக்காமல் முடங்கியுள்ளது.தற்போது ஜல்லி பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நடத்தை விதியை காரணம் காட்டி அதிகாரிகள் ஒத்திப்போட்டு வந்தனர். நடத்தை விதிகளை விலக்கி பல வாரமாகிய நிலையிலும், பணியை தொடங்காமல் உள்ளனர்.எனவே சாலை அமைக்கும் பணியை, மேலும் கிடப்பில் போடாமல், விரைந்து மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us