sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிராவல் மண் கடத்தலுக்குரூ.33.87 லட்சம் அபராதம்

/

கிராவல் மண் கடத்தலுக்குரூ.33.87 லட்சம் அபராதம்

கிராவல் மண் கடத்தலுக்குரூ.33.87 லட்சம் அபராதம்

கிராவல் மண் கடத்தலுக்குரூ.33.87 லட்சம் அபராதம்


ADDED : ஏப் 26, 2025 01:14 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி:அம்மாபேட்டை அருகே குறிச்சி மலைப்பகுதியில் கிராவல் மண் வெட்டி கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அம்மாபேட்டை போலீசார், அந்தியூர், பச்சாம்பாளையத்தை சேர்ந்த மோகன், 47, என்பவரை கைது செய்தனர்.

ஈரோடு புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஆய்வில், 4,365 கன மீட்டர் கிராவல் மண் வெட்டி கடத்தப்பட்டு உறுதியானது. இதை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகும்படி, மோகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் ஆஜர் ஆகாததால், கனிமங்கள் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1957-ன் பிரிவு 4(1) மற்றும் 4(1)(ஏ)ன்படி, 33.87 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, கோபி சப்-கலெக்டர் சிவானந்தம் உத்தரவிட்டார்.

தொகையை முழுவதும் வசூலித்து அறிக்கை அனுப்ப, பவானி தாசில்தாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.






      Dinamalar
      Follow us