sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகளிர் குழுக்களுக்கு ரூ.674 கோடி கடனுதவி

/

மகளிர் குழுக்களுக்கு ரூ.674 கோடி கடனுதவி

மகளிர் குழுக்களுக்கு ரூ.674 கோடி கடனுதவி

மகளிர் குழுக்களுக்கு ரூ.674 கோடி கடனுதவி


ADDED : நவ 04, 2024 04:52 AM

Google News

ADDED : நவ 04, 2024 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 14,775 மகளிர் சுய உதவிக்குழுக்களில், 1,64,420 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதில், 2023-24ல் ஊரக பகுதிகளில், 338 குழுக்களுக்கு ஆதார நிதியாக, 50.70 லட்சம் ரூபாய்; நகர்புற பகுதிகளில், 601 குழுக்களுக்கு, 60.10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ஊரக பகுதி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக, 1.50 லட்சம் வீதம், 136 குழுக்களுக்கு, 2.04 கோடி; வங்கி கடனுதவியாக ஊரக பகுதிகளில், 6,751 குழுக்களுக்கு, ரூ.399.17 கோடி; நகர்ப-குதிகளில், 4,109 குழுக்களுக்கு, ரூ.272.55 கோடி என, நடப்-பாண்டில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம், 11,935 குழுக்க-ளுக்கு, 674.86 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us