sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

5 மாதமாக மீன்பிடி தொழில் கேள்விக்குறியால் சோகம்

/

5 மாதமாக மீன்பிடி தொழில் கேள்விக்குறியால் சோகம்

5 மாதமாக மீன்பிடி தொழில் கேள்விக்குறியால் சோகம்

5 மாதமாக மீன்பிடி தொழில் கேள்விக்குறியால் சோகம்


ADDED : ஜூன் 09, 2025 03:26 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி, 113 அடி-யாக உள்ளது. தற்போது காவிரி ஆற்றில் குடிநீருக்காக, 1,000 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது.

இந்நிலையில் வெண்டிபாளையத்தில் போதிய நீர்வரத்து இல்-லாததால், காவிரி ஆறு பாறைகளாக காட்சியளிக்கிறது. இதனால் ஐந்து மாதங்களாக மீன் பிடித்தல் கேள்விக்குறியாகி உள்ளது. வெண்டிபாளையம் மின் கதவணையில் நீர் மின் உற்பத்திக்காக நீர் தேக்கப்பட்டுள்ளது. ஒரு கதவணை மட்டும் திறக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us