sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உலக நன்மைக்காக சகஸ்ர கலசாபிஷேகம்

/

உலக நன்மைக்காக சகஸ்ர கலசாபிஷேகம்

உலக நன்மைக்காக சகஸ்ர கலசாபிஷேகம்

உலக நன்மைக்காக சகஸ்ர கலசாபிஷேகம்


ADDED : மார் 08, 2024 07:21 AM

Google News

ADDED : மார் 08, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: மகாசிவராத்திரியை முன்னிட்டு, பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காக சகஸ்ர கலசாபிஷேக பெருவிழா நேற்று நடந்தது. இதன்படி ஒரே நேரத்தில் சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மன், ஆதிகேசவ பெருமாள் சுவாமிகளுக்கு, 1,008 கலசாபிஷேக பூஜை நடந்தது. இதேபோல் சண்முக சுப்பிரமணிய சுவாமிக்கு, அஷ்டோத்ர கலசாபிஷேகம் நடந்தது.

முன்னதாக இந்நிகழ்வு கடந்த, 5ம் தேதி முதல் கால யாக பூஜையுடன் துவங்கயது. நேற்று காலை நான்காம் கால பூஜையை தொடர்ந்து மகா பூர்ணாகுதி நடந்தது. இதன் பிறகு கலசாபிஷேகம் நடந்தது.ஈரோடு ஆதீனம் பாலாஜி சிவம், கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் 57வது குரு மகா சன்னிதானம் சிவஸ்ரீ சரவணமாணிக்க சுவாமிகள் மற்றும் பிள்ளையார்பட்டி பாடசாலை முதல்வர் பிச்சை சுவாமிகள் அபிஷேகத்தை நடத்தினர். இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us