sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உழவர் சந்தைகளில் ரூ.97 கோடிக்கு விற்பனை

/

உழவர் சந்தைகளில் ரூ.97 கோடிக்கு விற்பனை

உழவர் சந்தைகளில் ரூ.97 கோடிக்கு விற்பனை

உழவர் சந்தைகளில் ரூ.97 கோடிக்கு விற்பனை


ADDED : ஜன 02, 2026 04:43 AM

Google News

ADDED : ஜன 02, 2026 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், ஈரோடு பெரியார் நகர், தாளவாடி, சத்தி, கோபி, பெருந்துறையில் உழவர் சந்தை

செயல்படுகிறது.

இவற்றில் கடந்தாண்டு, 25,859 டன் காய்கறி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, 97 கோடியே, 43 லட்சத்து, 57 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. சந்தைகளுக்கு, 83,120 விவ-சாயிகள், 36 லட்சத்து, 59 ஆயிரத்து, 687 வாடிக்கையாளர் வந்து சென்றுள்ளனர். இதில் சம்பத் நகரில் மட்டும், 9,623 டன் காய்கறி வரத்தாகி, 28 கோடியே, 49 லட்சத்து, 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை நடந்-துள்ளது.

ஈரோட்டில் 1.40 மி.மீ., மழை

ஈரோடு, ஜன. 2

தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி நேற்று முன் தினம் நள்-ளிரவு ஈரோட்டில், 1.40 மி.மீ., கொடுமுடியில், 0.40 மி.மீ., மழை பெய்தது. மாவட்டத்தில் பிற இடங்களில் மழை பொழிவு இல்லை. மாநகரில் நேற்று காலை மழைக்கான அறிகுறி காணப்-பட்டாலும் மழை இல்லை.






      Dinamalar
      Follow us