sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 16, 2026 ,தை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மணல் திருடியவர் கைது

/

மணல் திருடியவர் கைது

மணல் திருடியவர் கைது

மணல் திருடியவர் கைது


ADDED : நவ 06, 2024 01:12 AM

Google News

ADDED : நவ 06, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணல் திருடியவர் கைது

பவானி, நவ. 6-

ஈரோடு மாவட்ட சுரங்கத்துறை ஆர்.ஐ., சாமுவேல்ராஜ் மற்றும் அலுவலர்கள், வெள்ளித்திருப்பூர் அருகே எண்ணமங்கலத்தை அடுத்த செலம்பூரம்மன் கோவில் பகுதியில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டிராக்டரில் மணல் ஏற்றி வந்தவரை பிடித்து விசாரித்தனர். அந்தியூர், புதுமேட்டூரை சேர்ந்த சண்முகம், 60, என தெரிந்தது. விசாரணையில் உரிய ஆவணம் இல்லாதது தெரிந்தது. இதனால் டிராக்டரை பறிமுதல் செய்து, சண்முகம் மீது போலீசில் புகாரளித்தனர். அவரை கைது செய்த போலீசார், பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us