sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துாய்மை பணியாளர் அரசுக்கு கண்டனம்

/

துாய்மை பணியாளர் அரசுக்கு கண்டனம்

துாய்மை பணியாளர் அரசுக்கு கண்டனம்

துாய்மை பணியாளர் அரசுக்கு கண்டனம்


ADDED : டிச 13, 2025 06:17 AM

Google News

ADDED : டிச 13, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு துாய்மை பணியாளர் சங்க மாநிலத்தலைவர் சண்முகம் வெளியிட்-டுள்ள அறிக்கை: சென்னை மாநகர துாய்மை பணியாளர் கோரிக்-கைகளை ஏற்று வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு மாறாக, அவர்-களை பணிநீக்கம் செய்து பழிவாங்கியது தவறான செயல்.

மீண்டும் பணி கேட்டு போராடும் துாய்மை பணியாளர்களை கைது செய்வது ஏற்புடைய செயல் அல்ல. தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களின் நியாய-மான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலட்சியம் காட்டும் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us