sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலையில் 22ல் சஷ்டி விழா தொடக்கம்

/

சென்னிமலையில் 22ல் சஷ்டி விழா தொடக்கம்

சென்னிமலையில் 22ல் சஷ்டி விழா தொடக்கம்

சென்னிமலையில் 22ல் சஷ்டி விழா தொடக்கம்


ADDED : அக் 18, 2025 01:25 AM

Google News

ADDED : அக் 18, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு கந்த சஷ்டி விழா, 22ம் தேதி துவங்குகிறது. அன்று காலை கைலாசநாதர் கோவிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராய் மலைக்கோவிலுக்கு புறப்பாடு நடக்கும்.

அதை தொடர்ந்து மலை கோவிலில் விக்னேஸ்வர பூஜை நடக்கும். விழா நடக்கும் ஆறு நாட்களும் காலை, 10:00 மணிக்கு யாக பூஜை, அபிஷேகம், 1:00 மணிக்கு மகா தீபாரதனை நடக்கும். 27ம் தேதி இரவு நான்கு ராஜவீதிகளில் சூரசம்ஹாரம் நடக்கிறது. 28ம் தேதி காலை கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. காப்பு கட்டி, சஷ்டி விரதம் இருக்க விரும்புவர்கள், 22ம் தேதி மதியம், 12:௦௦ மணிக்கு மலை கோவிலுக்கு செல்ல வேண்டும். காரில் கடத்தப்பட்ட குழந்தை






      Dinamalar
      Follow us