sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மரத்தால் இடிந்து விழுந்த எஸ்.பி., ஆபீஸ் சுற்றுச்சுவர்

/

மரத்தால் இடிந்து விழுந்த எஸ்.பி., ஆபீஸ் சுற்றுச்சுவர்

மரத்தால் இடிந்து விழுந்த எஸ்.பி., ஆபீஸ் சுற்றுச்சுவர்

மரத்தால் இடிந்து விழுந்த எஸ்.பி., ஆபீஸ் சுற்றுச்சுவர்


ADDED : அக் 13, 2024 08:39 AM

Google News

ADDED : அக் 13, 2024 08:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் எஸ்.பி., அலுவலக நுழைவு பகுதி கதவை ஒட்டி, காய்ந்த நிலையில் ஒரு மரம் இருந்தது.

மின் கம்பியில் மரத்தின் கிளை அடிக்கடி மோதுவதால் மின் தடை ஏற்பட்டு வந்தது. சீரான மின்

சப்ளைக்காக இடையூறாக உள்ள மரத்தை, நேற்று முன்தினம் வெட்டி அகற்றும் பணி

மேற்கொள்ளப்பட்டது. கயிற்றை கட்டி மரத்தை இழுத்தபோது முறிந்து, காம்பவுண்ட் சுவர் மீது

விழுந்தது. இதில் கதவு பகுதி சுவர் முற்றிலும் இடிந்து விழுந்தது. அலுவலக நுழைவு பகுதி போர்டும்

வளைந்து விழுந்-தது. இதை உடனடியாக சரி செய்யும் பணி நடந்தது. காம்-பவுண்ட் சுவர் கட்டும் பணி

நேற்று தொடங்கியது.






      Dinamalar
      Follow us