தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பள்ளி மாணவன் தற்கொலை

பள்ளி மாணவன் தற்கொலை

பள்ளி மாணவன் தற்கொலை


ADDED : அக் 07, 2024 03:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2024 03:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், கோணமூலை, அண்ணாநகரை சேர்ந்த கட்டட தொழிலாளி குணசேகர். இவரின் மூத்த இளைய மகன் கிரிதீஷ், 12; ஏழாம் வகுப்பு படித்தார். வழக்கம்போல் பெற்றோர் நேற்று முன்தினம் காலை கூலி வேலைக்கு சென்று விட்டனர்.

தாய் மகேஷ்வரி மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்தார். அப்போது வீட்டு விட்டத்தில் கொக்கியில் துாக்கில் கிரிதீஷ் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர் பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து, சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us