sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிணற்றில் குளித்த பள்ளி மாணவன் பலி

/

கிணற்றில் குளித்த பள்ளி மாணவன் பலி

கிணற்றில் குளித்த பள்ளி மாணவன் பலி

கிணற்றில் குளித்த பள்ளி மாணவன் பலி


ADDED : டிச 30, 2024 02:37 AM

Google News

ADDED : டிச 30, 2024 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தி: சத்தியமங்கலம் அருகே புதுவடவள்ளி, பட்டவர்த்தி, அய்யம்பா-ளையத்தை சேர்ந்த விவசாயி கனகராஜ் மகன் கிரண் குமார், 13; தனியார் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன். அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால், தோட்டத்து கிணற்றில் நண்ப-னுடன் குளித்தான்.

எதிர்பாராதவிதமாக கிணற்று மோட்டார் பெட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த மரக்கட்டை முறிந்து, கிரண்-குமாரின் தலையில் விழுந்து தண்ணீரில் மூழ்கினார். சத்தி தீய-ணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடியதில் கிரண்கு-மாரின் உடலை மீட்டனர். சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us