sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பள்ளி மாணவி விபரீத முடிவு

/

பள்ளி மாணவி விபரீத முடிவு

பள்ளி மாணவி விபரீத முடிவு

பள்ளி மாணவி விபரீத முடிவு


ADDED : மே 26, 2025 03:52 AM

Google News

ADDED : மே 26, 2025 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்,: தாளவாடி அருகே ஒசூரை சேர்ந்தவர் முருகேசன். மாற்றுத்திறனா-ளியான இவரின் மகள் ஹரிணி, 17; சூசைபுரம் அரசு உதவி பெறும் பள்ளி பிளஸ் ௧ மாணவி.

பள்ளி விடுமுறையால் பவானியிலுள்ள சித்தி வீட்டுக்கு சென்ற ஹரிணி, கடந்த, 22ம் தேதி தாளவாடி திரும்பினார். நேற்று முன்தினம் மதியம் மின்விசிறியில் துாக்கிட்ட நிலையில் தொங்-கினார்.

தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்-பட்ட நிலையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இறந்து போன ஹரிணி, கடிதம் எழுதி வைத்துள்ளதாக தெரிகி-றது. தாளவாடி போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்-கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us