/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
/
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : செப் 28, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிராவல் மண் கடத்திய
டிப்பர் லாரி பறிமுதல்
அந்தியூர், செப். 28-
ஆப்பக்கூடல் போலீசார் ஆப்பக்கூடல்-காமராஜர் காலனியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த ஒரு டிப்பர் லாரியை சோதனை செய்ததில், மூன்று யூனிட் கிராவல் மண் இருந்தது. உரிய அனுமதி இல்லாததால், டிப்பரை ஓட்டி வந்த ஓரிச்சேரியை சேர்ந்த ராமசாமியை, 39, கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.