sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தனி தேர்வர் விண்ணப்பிக்க ஏழு மையங்கள் அமைப்பு

/

தனி தேர்வர் விண்ணப்பிக்க ஏழு மையங்கள் அமைப்பு

தனி தேர்வர் விண்ணப்பிக்க ஏழு மையங்கள் அமைப்பு

தனி தேர்வர் விண்ணப்பிக்க ஏழு மையங்கள் அமைப்பு


ADDED : டிச 24, 2025 08:47 AM

Google News

ADDED : டிச 24, 2025 08:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் ஏற்கனவே நடந்த பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வியுற்றவர்கள் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதலாம். இதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.

இணையதளம் மூலம் ஜன., 7ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பெற ஈரோடு மாவட்டத்தில், ஏழு அரசு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஈரோடு காந்திஜி சாலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு இடையன்காட்டு வலசு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சத்தி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோபி நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளிகளுக்கு சென்று www.dge.tn.gov.inல் தகுதி மற்றும் அறிவுரை அறிந்து விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.






      Dinamalar
      Follow us