sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விவசாய நிலத்தில் புகுந்த யானையால் கடும் அவதி

/

விவசாய நிலத்தில் புகுந்த யானையால் கடும் அவதி

விவசாய நிலத்தில் புகுந்த யானையால் கடும் அவதி

விவசாய நிலத்தில் புகுந்த யானையால் கடும் அவதி


ADDED : டிச 05, 2024 07:27 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி, தம்முரெட்டியில், ஐந்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலத்தில், அப்-பகுதி விவசாயிகள், சோளப்பயிர்களை பயிரிட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக, வனப்பகுதி ஒட்டியுள்ள சோளக்காட்டில் புகுந்த ஒற்றை ஆண் யானை, பயிர்களை முற்றிலும் சேதப்ப-டுத்தி வருகிறது. பட்டாசுகள் வெடித்தாலும் வெளியே சென்று விட்டு,

சிறிது நேரம் கழித்து மீண்டும் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. பர்கூர்

வனத்துறையினருக்கு அப்ப-குதி விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us