/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கடைகள் முன் குவிந்துள்ள சாக்கடை கழிவு தவிட்டுப்பாளையத்தில் தவிப்பு
/
கடைகள் முன் குவிந்துள்ள சாக்கடை கழிவு தவிட்டுப்பாளையத்தில் தவிப்பு
கடைகள் முன் குவிந்துள்ள சாக்கடை கழிவு தவிட்டுப்பாளையத்தில் தவிப்பு
கடைகள் முன் குவிந்துள்ள சாக்கடை கழிவு தவிட்டுப்பாளையத்தில் தவிப்பு
ADDED : அக் 19, 2024 02:24 AM
அந்தியூர்: தொடர் மழையால் அந்தியூர், தவிட்டுப்பாளையம் மார்க்கெட் பகுதியில், சாக்கடை நிரம்பி மழைநீருடன் சேர்ந்து கழிவுநீர் அந்-தியூர் சாலையில் சென்றது.
அப்பகுதி கடைக்காரர்கள் கோரிக்-கையை தொடர்ந்து, அந்தியூர் டவுன் பஞ்., நிர்வாகம், நெடுஞ்சா-லைத்துறையுடன் இணைந்து சாக்கடையில் தேங்கிய கழிவு, மண்ணை அப்புறப்படுத்தி சாலையோரத்தில் போட்டனர். சாக்-கடையை சரி செய்ய கடைகளின் வழித்தடத்தை அகற்றினர். ஆனால் அகற்றிய கழிவை நான்கு நாட்களாக அள்ளாமல், கடை முன் குவித்து வைத்துள்ளனர். தற்போது கழிவை அகற்ற வியாபா-ரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கழிவை அள்ளாததால், தீபா-வளி வர்த்தகம் பாதித்துள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தனர்.

