sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் முதியவர் கைது

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் முதியவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் முதியவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் முதியவர் கைது


ADDED : ஜூலை 11, 2024 12:21 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: சித்தோடு அருகே, 5 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த முதியவரை பவானி மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

சித்தோடு அருகே கொங்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 69, கூலித் தொழிலாளி. இவர், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சுப்பிரமணியை கைது செய்தனர். ஈரோடு மகளிர் நீதி-மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சுப்பிரமணி சிறையில் அடைக்-கப்பட்டார்.






      Dinamalar
      Follow us