sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பிரம்ம குமாரிகள் சங்கம் சார்பில் சிவராத்திரி அமைதி ஊர்வலம்

/

பிரம்ம குமாரிகள் சங்கம் சார்பில் சிவராத்திரி அமைதி ஊர்வலம்

பிரம்ம குமாரிகள் சங்கம் சார்பில் சிவராத்திரி அமைதி ஊர்வலம்

பிரம்ம குமாரிகள் சங்கம் சார்பில் சிவராத்திரி அமைதி ஊர்வலம்


ADDED : மார் 09, 2024 01:21 AM

Google News

ADDED : மார் 09, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு, மாமரத்துப்பாளையம், மல்லிகை நகர் பிரம்ம குமாரிகள் சங்கத்தினர், சிவராத்திரி விழாவை கொண்டாடுவது வழக்கம்.

இதன்படி நேற்று, வீரப்பன்சத்திரத்தில் இருந்து மாமரத்துப்பாளையம் பிரம்ம குமாரிகள் தியான நிலையம் வரை அமைதி ஊர்வலமாக சென்றனர். பின் சிவராத்திரி விழா கொடியேற்றினர்.

தொடர்ந்து உலக மகளிர் தினவிழாவை கொண்டாடினர். மாலையில் தீப தியானம், ஜோதிர்லிங்கங்களின் தரிசனம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us