sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அமராவதி ஆற்றில் மூழ்கி 'ஷொமேட்டோ' ஊழியர் பலி

/

அமராவதி ஆற்றில் மூழ்கி 'ஷொமேட்டோ' ஊழியர் பலி

அமராவதி ஆற்றில் மூழ்கி 'ஷொமேட்டோ' ஊழியர் பலி

அமராவதி ஆற்றில் மூழ்கி 'ஷொமேட்டோ' ஊழியர் பலி


ADDED : அக் 18, 2024 03:02 AM

Google News

ADDED : அக் 18, 2024 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி ஆற்றில் மூழ்கி

'ஷொமேட்டோ' ஊழியர் பலி

தாராபுரம், அக். 18-

தாராபுரத்தை அடுத்த காளிபாளையத்தை சேர்ந்த தாமோதரன் மகன் நந்தகுமார், 27; தனியார் உணவு விற்பனை நிறுவனமான ஷொமேட்டோ நிறுவன ஊழியர். நண்பர்களன நிசார் அலி, 26; ஷாருக்கான், 25, ஆகியாருடன், தாராபுரம் புதிய அமராவதி ஆற்று பாலம் அருகே நேற்று மதியம் குளிக்க சென்றார்.

அப்போது ஆற்றில் மூழ்கி தத்தளித்தார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் பலனில்லாததால், தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள், 2 மணி நேரம் போராடி, நந்தகுமார் உடலை மீட்டனர். நந்தகுமார் மது குடித்திருந்ததாக தெரிகிறது. இப்பகுதியில் குளித்த பலர் இறந்த நிலையில், அங்கு வைக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கையை மீறி சென்று குளித்ததால், நந்தகுமார் பலியாகி விட்டதாக, அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us