sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலை கோவிலில் அருளாளர்களுக்கு சன்னதி

/

சென்னிமலை கோவிலில் அருளாளர்களுக்கு சன்னதி

சென்னிமலை கோவிலில் அருளாளர்களுக்கு சன்னதி

சென்னிமலை கோவிலில் அருளாளர்களுக்கு சன்னதி


ADDED : ஜூன் 01, 2025 01:22 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், திருப்புகழ் அருளிய அருணகிரிநாதர், கந்த சஷ்டி கவசம் அருளிய பால தேவராயர் சுவாமிக்கு, தனி சன்னதி அமைக்க, முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை தொடர்ந்து இருவருக்கும் தனி சன்னதி கட்டும் பணிக்கு, ௯ லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிச., 20ல் முதல்வர் ஸ்டாலின் காணொலியில் அடிக்கல் நாட்டினார்.

கல் செதுக்கும் பணி தொடங்கி நடந்த நிலையில், கோவில் வளாகத்தில் கட்டுமான பணி, 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் சன்னதியில் இருவரின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்படும்.






      Dinamalar
      Follow us