sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமியிடம் சீண்டல் மாநகராட்சி டிரைவர் கைது

/

சிறுமியிடம் சீண்டல் மாநகராட்சி டிரைவர் கைது

சிறுமியிடம் சீண்டல் மாநகராட்சி டிரைவர் கைது

சிறுமியிடம் சீண்டல் மாநகராட்சி டிரைவர் கைது


ADDED : நவ 14, 2024 07:34 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, ஆலமரத்து தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன், 48; ஈரோடு மாநகராட்சி நான்காம் மண்டல அலுவலக தற்காலிக லாரி டிரைவர். திருமணமாகி நான்கு பெண் குழந்தைகள் உள்-ளன.

இந்நிலையில், 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து போக்சோ வழக்குப்பதிந்து மகேஸ்வரனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us