/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமியிடம் சீண்டல் மாநகராட்சி டிரைவர் கைது
/
சிறுமியிடம் சீண்டல் மாநகராட்சி டிரைவர் கைது
ADDED : நவ 14, 2024 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, ஆலமரத்து தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன், 48; ஈரோடு மாநகராட்சி நான்காம் மண்டல அலுவலக தற்காலிக லாரி டிரைவர். திருமணமாகி நான்கு பெண் குழந்தைகள் உள்-ளன.
இந்நிலையில், 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து போக்சோ வழக்குப்பதிந்து மகேஸ்வரனை கைது செய்தனர்.

