ADDED : மே 26, 2026 04:40 AM
அ நிறம் | அளவு
கோபி: பெருந்துறை அருகேயுள்ள விஜயமங்கலத்தை சேர்ந்தவர் தமிழரசு, 19; பனியன் கம்பெனி தொழிலாளி; கடந்த, 13ம் தேதி கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தந்தை செல்வராஜ் புகாரின்படி, திங்களூர் போலீசார் தேடி வருகின்றனர்.
